ஒன்று தானே!!!!!!!!!!!!!

on Friday, February 4, 2011

சொல்ல முடியாத
துன்பங்களை....நினைக்கும்பொழுதில்
அது !!
வலிகளாக மாறி
தொண்டைக்குழியை குத்தும்
அப்பொழுதில்,
எல்லாம் நினைத்து கொள்கிறேன்
என்னால துன்பம்
அடைந்தவர்களுக்ம் இப்படிதான்
வலித்திர்க்கும் என்று
வலி அனைவருக்கும் ஒன்று தானே!!!!!!!!!!!!!

0 comments:

Post a Comment